தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் பேரணியை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன் இருந்தார்.இளைஞர் எழுச்சி நாள் பேரணியில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி ,கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர் இளைஞர் எழுச்சி நாள் பேரணி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது



