By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடி பகுதியில் குலதெய்வங்களை வழிபட்ட பக்தர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடி பகுதியில் குலதெய்வங்களை வழிபட்ட பக்தர்கள்
இராமநாதபுரம்மாவட்டம்

பரமக்குடி பகுதியில் குலதெய்வங்களை வழிபட்ட பக்தர்கள்

Last updated: February 28, 2025 10:50 pm
February 28, 2025 38 Views
Share
SHARE

பரமக்குடி,பிப்.28:. பரமக்குடி என்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மகா சிவராத்திரி முன்னிட்டு குலதெய்வங்களை வழிபட்ட பக்தர்கள்.

 

 

பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகள் உள்ள கிராமங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு குல தெய்வங்களில் வழிபாடுகள் நடைபெற்றது. பரமக்குடி அருகே உள்ள கலையூர் கிராமத்தில்  இருளப்பா சுவாமி திருக்கோயிலில், அதன் குடிகள் சேர்ந்து விடிய விடிய சாமியாடி பயறு வகைகள் மற்றும் இனிப்புகளை படைத்து வழிபட்டனர்.கருமலையான் திருக்கோயிலில் அதன் குடிகள் சேர்ந்து சாமி தரிசனம் செய்தனர். கள்ளிக்குடி சிவன் கோயிலில் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றது குடிமக்கள் விடிய விடிய பயிறு மற்றும் இனிப்பு வகைகளை படையெல்லாக படைத்து சாமி தரிசனம் செய்தனர் காலையில் பால்குடம் மற்றும் வேல் எடுத்து பக்தர்கள் நேற்று கடன் செலுத்தினர். காட்டுபரமக்குடி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ திருவேட்டை உடைய அய்யனார் கோவில் மாசி மகா சிவராத்திரி விழா நடைபெற்றது, யாகசாலையுடன் தொடங்கிய சிவராத்திரியை தொடர்ந்து விடிய விடிய பொதுமக்கள் அய்யனாருக்கு  சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும்  நடைபெற்றன. தொடர்ந்து மூன்று வேளை அன்னதானம் நடைபெற்றது.

 

 

பரமக்குடி நகர் சிங்காரத்தோப்பு  அருள்மிகு ஸ்ரீ  கருப்பணசாமி திருக்கோவில்  118 ஆம் ஆண்டு ஸ்ரீ மகாசிவராத்திரி திருவிழா  காப்பு கட்டுடன் தொடங்கியது.  ஒன்பதாம் நாள் திருவிழாவில் கருப்பணசாமிக்கு  வெள்ளிக்கவசம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பரிவார தெய்வங்களாக இருளாயி, இருளப்ப சுவாமி  உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.  இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு  கருப்பண்ணசாமி  அருளைப் பெற்றனர்.இறுதி நாளான நேற்று,  கோயில் நிர்வாகத்தின் சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை கருப்பணசாமி திருக்கோவில் மேனேஜிங் டிரஸ்டி பூப்பாண்டின், தலைவர் கார்த்திகேயன், செயலாளர் முருகன், பொருளாளர் ராமு,  கௌரவ தலைவர் பரசுராமன் ஆகியோர் செய்திருந்தனர் .பரமக்குடி சுற்றுவட்டார பகுதியில் மகா சிவராத்திரிக்கு வெளியூரில் இருந்து அதிகமான பக்தர்கள் வந்ததால் பரமக்குடி நகர் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

 

 பட விளக்கம் 

 

 

பரமக்குடி ஓட்டப்பாலம் ஸ்ரீ கருப்பணசாமி திருக்கோவிலில் மாசி மகா திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.

You Might Also Like

இருசக்கர வாகனத்தில் வந்த நபரை டிராக்டரை விட்டு மோதி கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஈரோடு

கே எம் சி எச் ஆஸ்பத்திரி சார்பில் இலவச சிகிச்சை முகாம்

May 27, 2025 8 Views
சிறுமியுடன் பழகி ஆபாச வீடியோ பதிவு
பஸ் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்
குமரி லெமூர் கடல் அலையில் சிக்கி பலியான 5 பயிற்சி மருத்துவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அஞ்சலி
அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?