ஈரோடு மே 28
கோவை மெடிக்கல் சென்டர் ஆஸ்பத்திரி சார்பில் இலவச சிகிச்சை முகாம் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடந்தது. இதில் கல்லீரல் கணையம் எலும்பு மூட்டு மருந்துகளால் கட்டுப்படாத வலிப்பு நோய் மூலம் மற்றும் பெண்களுக்கான நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர்.
இந்த முகாமை பவானி நகராட்சி தலைவர் சித்தூரி இளங்கோவன் தொடங்கி வைத்தார்.



