தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் மேலரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி திமுக சட்டத்துறை துணைச் செயலாளர் சூர்யா வெற்றி கொண்டான், ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, பரமகுரு, யூஎஸ்டி சீனிவாசன், மாவட்ட மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன், மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன் முன்னிலை வகித்தனர் நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். நகர இளைஞர் அணி வீராச்சாமி தொகுத்து வழங்கினார்
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கர பாண்டியன், பொன் முத்தையா பாண்டியன், கடற்கரை, பூசைப்பாண்டியன், பெரியதுரை, வெள்ளத்துரை,சேர்மத்துரை, கிறிஸ்டோபர், பால்ராஜ், குணசேகரன், பேரூர் கழகச் செயலாளர்கள் மாரிமுத்து, சேது சுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர்கள் கவுன்சிலர் மாரிச்சாமி, பராசக்தி, மகேஸ்வரி, தேவா என்ற தேவதாஸ், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன், மற்றும் ஜெயக்குமார்,பாலாஜி, சபரிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டம் சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால் நன்றி கூறினார்.