மதுரை ஜூன் 20,
மதுரை மாவட்டம் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக நடைபெற்ற வருவாய் தீர்வாயம் பசலி-1433 தணிக்கையில் (ஜமாபந்தி)யில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதாவிடம் பட்டா கோரி மனு அளித்தவருக்கு பட்டா வழங்கினார். உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.வைஷ்ணவி பால் மதுரை வடக்கு வட்டாட்சியர் சிவக்குமார் உடன் உள்ளார்.