தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தில் தென்காசி பணிமனையில் இருந்து மூன்று பேருந்துகள் சங்கரன்கோவில் பணிமனையில் இருந்து மூன்று பேருந்துகள் புளியங்குடி பணிமனையில் இருந்து இரண்டு பேருந்துகள் என எட்டு புதியபேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் ஆகியோர் இணைந்து புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர் மேலும் சங்கரன்கோவில் பணிமனையில் தரைத்தளம் அமைக்கும் பணி அடிக்கல் போட்டு துவக்கி வைத்தனர்
நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை மேலாண்மை இயக்குனர் தசரதன் போக்குவரத்து துறை பொது மேலாளர் சரவணன் சங்கரன்கோவில் ஆர்டிஓ கவிதா தொமுச பேரவை அமைப்புச் செயலாளர் மண்டல பொறுப்பாளர் தர்மன் பொது மேலாளர் சரவணன் சங்கரன்கோவில் பணிமனை மேலாளர் குமார் தொமுச நாகர்கோவில் பொதுச் செயலாளர் சிவன் பிள்ளை யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் சங்கரன்கோவில் நகர்மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு மாநில மருத்துவர் அணி டாக்டர் செண்பக விநாயகம் மின்வாரிய தொமுச திட்ட செயலாளர் மகாராஜன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் விவசாய தொழிலாளர் அணி முருகராஜ் தொமுச நிர்வாகிகள் பேரவை பொருளாளர் முருகன் தலைவர் கண்ணன் பொதுச் செயலாளர் மகாவிஷ்ணு பணிமனை செயலாளர் சங்கர் ராஜ் தலைவர் குருசாமி ராஜ் பொதுக்குழு உறுப்பினர் பண்டாரக்கண்ணு செல்வகுமார் கணேசன், காந்திமதி நாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



