கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக, பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு மற்றும் பள்ளியில் சேராத குழந்தைகளை கண்டறிய திட்டமிடல் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிலம் .சுந்தராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் .இரா.சக்தி சுபாசினி, உதவி திட்ட அலுவலர் கல்வி .வடிவேல் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



