நாகர்கோவில் ஏப் 10
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இலக்கிய செல்வர் குமரி அனந்தன் மறைவிற்கு குமரி கிழக்கு மாவட்டம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆங்காங்கே நடைபெறுகிறது. அந்த வகையில்
வயது மூப்பு காரணமாக காலமான முன்னாள் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவரும், எம்பி யுமான குமரி அனந்தன் புகைப்படத்திற்கு நாகர்கோவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து மாநகர காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. உடன்
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் குமரி கிழக்கு மாவட்ட துணைத்தலைவர்,
சகாயபிரபின் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானார் கலந்து கொண்டனர்.