By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நிறைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நிறைவு
கனஂனியாகுமரிமாவட்டம்

ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நிறைவு

Last updated: July 31, 2024 9:13 am
July 31, 2024 42 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஜூலை 30

 

சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபம் அமைந்துள்ள பாறை  மற்றும் அய்யன்  திருவள்ளுவா் சிலை அமைந்துள்ள பாறை  ஆகியவற்றை இணைக்கும் இணைப்புப் பால ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நிறைவு.

சா்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவா் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலத்துக்கான ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

கன்னியாகுமரி கடலில் இருவேறு பாறைகளில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலை

ஆகியவற்றை பூம்புகார் போக்குவரத்து கழக படகில் சென்று சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கான படகு தளம் ஆழம் அதிகமான பகுதியில் உள்ளது. திருவள்ளுவர் சிலைக்கான படகு தளம் ஆழம் குறைவானதாகவும், அதிகப்படியான பாறைகள் நிறைந்த இடமாகவும் உள்ளது. ஆகவே கடலில் நீர் மட்டம் குறையும் போது திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

இதனால் ஆண்டின் பாதி நாட்கள் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று காண முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழ் அமைப்பினரும்  சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று விவேகானந்தர் நினைவு மண்டபம் – திருவள்ளுவர் சிலைக்கு இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் தமிழ்நாடு கடல்சார் வாரிய வைப்பு நிதியாக ₹37 கோடி நிதியில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் 24ம் தேதி அமைச்சர் மனோதங்கராஜ் முன்னிலையில் அமைச்சர் எ.வ.வேலு கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு பாறையின் பக்கத்தில் அடித்தள கம்பிகள் பொருத்தப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்காக நிறுவப்பட்டுள்ள தூண்கள் இடையே தற்போது சாரம் போன்ற அமைப்பை கட்டமைக்கும் பணி நடக்கிறது. இது முடிந்ததும் ஒரு வாரத்தில் கண்ணாடி கூண்டு பாலம் பொருத்தும் பணி தொடங்கும் என தெரிகிறது.

You Might Also Like

காட்டு பரமக்குடி ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

திருப்பூரில் உங்களுடன் ஸ்டாலின்

நாகர்கோவிலில் கிங்டம் பட போஸ்டரை கிழித்தெறிந்த நாம் தமிழர் கட்சியினர்

குமரியை சேர்ந்த சிறுமியை கர்ப்பம் ஆக்கிய சிறுவன் கைது; மகனை போலீசில் ஒப்படைத்த தாய்

தமிழக மீனவர்களுக்கு உடனடியாக லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வலியுறுத்தல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மதுரை

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக மாநில அளவில் நடத்திய சிலம்பப் போட்டியில் வாடிப்பட்டி மாணவர்கள் சாதனை

July 31, 2025 10 Views
R.தேவராஜ்(எ)கேபிள் தேவா அவர்கள் கோரிக்கை மனு
லெட்சுமிபுரம் கலை அறிவியல் கல்லூரியில் இரணியல்
குமரியில் 95.84% மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்- கேள்விகள் சுலபமாக இருந்ததால் அதிக மதிப்பெண் பெறுவோம் என தேர்வு எழுதியவர்கள் நம்பிக்கை
கலசலிங்கம்பல்கலையில்76 வது குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?