தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடுஅரசு பொது சுகாதார த்துறை செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாநிலந் தழுவிய பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு தலைமை டி.ராஜேஸ்வரி மாவட்ட தலைவர், முன்னிலை எம். எஸ். தேன்மொழி, பி. ராஜேஸ்வரி, ஜி. கனகவள்ளி கோரிக்கை விளக்க உரை எஸ். தமிழ்ச்செல்வி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர். கண்டன உரை எம். சிவப்பிரகாசம்முன்னாள் மாநில தலைவர். ஏன்.சந்திரசேகரன் மாநில இணை ஒருங்கிணைப்பாளர். ஆர்.சக்திவேல் மாவட்டத் தலைவர்,ஆர்.மாலதி, ஆர்.லோகநாயகி ,ஆர். சுலோச்சனா நன்றி உரை பரிதா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இந்தப் போராட்டத்திற்கு அனைத்து சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



