By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொதுமக்கள்
மாவட்டம்

அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொதுமக்கள்

Last updated: December 27, 2024 12:15 pm
December 27, 2024
64 Views
Share
SHARE

சுரண்டை டிச 27


 சுரண்டை காவல் நிலைய பகுதிகளில் நன்கொடையாளர்கள் பங்களிப்புடன் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள 85 சிசிடிவி கேமராக்களை ஒருங்கினைத்து சுரண்டை காவல் நிலையத்தில் அமைக்கப்பட்ட கண்ட்ரோல் மையம் துவக்க நிகழ்ச்சியில் நடந்தது.

    நிகழ்ச்சியில் ஆலங்குளம் டிஎஸ்பி (பொ) மீனாட்சி நாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் தென்காசி எஸ்பி சீனிவாசன் கேமராக்களை இயக்கி வைத்தார்,

    அப்போது பேசிய அவர் தற்போது உள்ள நவீன யுகத்தில் பல திருட்டு வழக்கு உள்ளிட்ட பல குற்றங்களை கண்டுபிடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் சிசிடிவி கேமராக்கள் மூன்றாவது கண் போன்று முக்கிய பங்கினை வகிக்கிறது அத்துடன் குற்றங்களை தடுப்பதிலும் சிறந்த இடத்தைப் பிடிக்கிறது. ஆகவே அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தெருக்கள், ரோடுகள், வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து நிறுவ வேண்டும் எனவும் 

    தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 4 மாதங்களில் 1285 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது சுரண்டை காவல்நிலைய பகுதிகளில் இதுவரை அமைக்கப்பட்ட 85 கேமராக்களை ஒருங்கிணைத்து காவல் நிலையத்தில் கன்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளது இதில் 24 மணி நேரமும் காவலர்கள் கண்காணிப்பர் எனவும் மக்களின் காவலன் திட்டத்தை பொதுமக்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    முன்னதாக சாம்பவர்வடகரை ரோடு மற்றும் பரன்குன்றாபுரம் விலக்கு, கோட்டைத் தெரு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு உபகரணங்களை துவக்கி வைத்தார்.

  உடன் எஸ்ஐ கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு ஶ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயில் வளர்பிறை பிரதோஷ வழிபாடு
தஞ்சாவூரில் தமிழ்நாடு மராட்டா சங்க வெள்ளி விழா
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் கன மழை
கன்னியாகுமரியில் 832 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம்!
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரியில் தகுதியானவர்களுக்கு நில உரிமை பட்டா

March 18, 2025
137 Views
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
பீகாரை சேர்ந்த கட்டிட தொழிலாளி திடீர் மரணம்
பெருந்தலைவர்பதவி இறுதி நாளில் உறுதி
குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரியால் தொடரும் உயிர் பலிக்கு முடிவு கட்டிய ஆட்சியர்! பொதுமக்கள் மகிழ்ச்சி! உயிர் பலியை பொருட்படுத்தாமல் வாழ்வாதாரத்தை முன் வைக்கும் லாரி ஓட்டுநர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account