பாதயாத்திரையாக புறப்பட்ட 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள்
மயிலாடுதுறையில் இருந்து சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்ட 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள். மயிலாடுதுறையில் இருந்து பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள்…
மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு மகாயாகம் மற்றும் கலசபிஷேகம்
குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் தை மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு மகாயாகம் மற்றும் கலசபிஷேகம்…
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு
மயிலாடுதுறை பிப்.13- மகளிர் இலவச பேருந்து சேவை கோரி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரகத்தில்…
மயிலாடுதுறையில் களைகட்டிய தைப்பூச திருவிழா
மயிலாடுதுறை பிப்.13- மயிலாடுதுறையில் களைகட்டிய தைப்பூச திருவிழா. மயிலாடுதுறை கூறைநாடு கஸ்தூரிபாய் தெருவில் உள்ள ஸ்ரீ மன்மத சுவாமி…
அரசு பள்ளி மாணவர்களுக்கு 1200 புத்தகங்கள் வழங்கல்
மயிலாடுதுறை, பிப்.12-வணிகர் சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 1200 புத்தகங்கள் வழங்கல். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம்…
15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம்
மயிலாடுதுறை, பிப்.12- எம்.பி.அன்புமணி நிதியில் கட்டப்பட்ட கட்டடத்தை திறந்துவைத்த சவுமியாஅன்புமணிமயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 2022-23ம்…
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி மயிலாடுதுறையில் பேட்டி:- மயிலாடுதுறையில் திருமண நிகழ்வில் கலந்த கொள்ள…
ஸ்ரீ பச்சை நாச்சியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை பிப்.10 பட்டவர்த்தி புத்தகரம் ஸ்ரீ பச்சை நாச்சியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…
மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காவல் சரகம் எடுத்துக்கட்டி பூதனூர் கிராமத்தை சேர்ந்த சுந்தராம்பாள் என்பவர் மயிலாடுதுறை…
