தருமபுரி மாவட்ட சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வினியோகம்: தேர்தல் பொது பார்வையாளர் தகவல்
தருமபுரி, ஏப். 30 - தருமபுரி மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க சட்டசபை தேர்தலின் போது…
பாலக்கோடு அருகே ராஜஸ்தானில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்திய 82 கிலோ குட்கா பறிமுதல்: டிரைவர் கைது
தருமபுரி, ஏப்ரல் 29 - தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வழியாக ராஜஸ்தானில் இருந்து குட்கா கடத்துவதாக…
பாலக்கோட்டில் பள்ளி சுற்று சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி படுகாயம்
தருமபுரி, ஏப்ரல் 29 - தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிசந்தை காமராஜபுரத்தில் ஊராட்சி ஒன்றிய…
பாலக்கோடு அருகே அரசு நகர பேருந்து மீது புளிமரம் சாய்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
தருமபுரி, ஏப்ரல் 28 - தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கெண்டேனஹள்ளி நெடுஞ்சாலையில் அரசு நகரப்…
பென்னாகரம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 4 கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள்
தருமபுரி, ஏப்ரல் 28 - தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மதுக்கடைகள்…
கே . ஈச்சம்பாடியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்லும்போது வாகனங்களை மறித்து சாலை மறியல் ஈடுபட்ட 28 பேர் மீது வழக்குப் பதிவு
தருமபுரி, ஏப்ரல் 27 - தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே. ஈச்சம்பாடி கிராமத்தில்…
பென்னாகரத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு: விதிமீறிய கடைகளுக்கு அபராதம்
தருமபுரி, ஏப்ரல் 27 - தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பென்னாகரம் பேருந்து நிலையம் , வட்டார…
தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் வெப்ப அலை காரணத்தால் மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
தருமபுரி, ஏப்ரல் 27 - தருமபுரி மாவட்டத்தில் கொடை வெயிலின் தாக்கத்தால் வெப்பஅலை ஏற்படும் மதிய…
பென்னாகரம் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த மான்: பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு
தருமபுரி, ஏப்ரல் 27- தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கருங்கல்மேடு காடுகள் நிறைந்த பகுதியாகும்.…
