லூர்தம்மாள் சைமனின் 21 வது ஆண்டு நினைவு தினம். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் – விஜய் வசந்த் எம் பி
கன்னியாகுமரி மே 5 குமரி மாவட்டம் குளச்சலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின்…
முக்கடல் அணை நீர்மட்டம் கடும் சரிவு. நாகர்கோவில் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
நாகர்கோவில் மே 5 கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.…
சரக்கல்விளை அருள்மிகு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் திருக்கொடியேற்றம்.
நாகர்கோவில், மே 04, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சரக்கல் விளை அருள்மிகு தேவி ஸ்ரீ பத்ரகாளி…
அருள்மிகு பிரம்ம சக்தி அம்மன் கழு மாடன், சுடலைமாடன் சுவாமி திருக்கோவில் கொடை விழா.
நாகர்கோவில் , மே - 04, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு ரயிலடி திடல் அருள்மிகு…
கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா.
கன்னியாகுமரி மே 04, கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கால்…
தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு தளவாய்சுந்தரம் எம் எல் ஏ கோரிக்கை.
நாகர்கோவில் மே 4, கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆசாரிப்பள்ளம்…
வடசேரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமம்.
நாகர்கோவில் மே 4, வடசேரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமம், மாநகராட்சி…
அஞ்சுகிராமம் பேரூராட்சியில் புதிய செயல் அலுவலர் நியமனம்
கன்னியாகுமரி மே 4 குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த திலகம் கடந்த…
காவல்துறையில் பயன்படுத்திய வாகனங்கள் மே 16 -ம் தேதி பொது ஏலம்
நாகர்கோவில் மே 3 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்தி குறிப்பு. கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில்…