குளச்சல் அருகே 2 தொழிலாளிகளை தாக்கிய 9 பேர் மீது வழக்கு
குளச்சல், ஜன. 14 - குளச்சல் அருகே நரிக்கல் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் (47) கூலி…
சிற்றாறு- 1 அணை நுழைவு வாயில் பகுதியில் மர்ம நபர்கள் அட்டகாசம்: காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கடையல், ஜனவரி 15 - கன்னியாகுமரி மாவட்டம், சிற்றாறு-1 அணை நுழைவு வாயில் அருகே கடந்த…
புதுக்கடை அருகே உயரத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழப்பு
புதுக்கடை, ஜன. 14 - புதுக்கடை அருகே ஐரேனிபுரம், பண்டாரக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் மகன்…
குமரியில் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல்: கலெக்டர் கலந்து கொண்டார்
நாகர்கோவில், ஜன. 14 - குமரி மாவட்டம் கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகம், கக்கோட்டுதலை ஊராட்சி அலுவலகத்தில்…
கீழ்குளம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
புதுக்கடை, ஜன.15- கீழ்குளம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் சரளா கோபால் தலைமை…
கிள்ளியூர் திமுக சார்பில் சமத்துவ கோலப் போட்டி
புதுக்கடை, ஜன. 14 - கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பொங்கல்…
நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை அதிரடி: ஒரே நாளில் 200 மேற்பட்ட மோட்டார் வாகன வழக்கு பதிவு: ரூ.184500 அபராதம் விதிப்பு
நாகர்கோவில், ஜன. 14 - கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் "விபத்தில்லா குமரி மாவட்டம்"என்ற…
கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு: சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபராதம்
சுசீந்திரம், ஜன. 14 - கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் திடீர் ஆய்வு…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மார்த்தாண்டம் வருகை: மறைந்த குழித்துறை நகர முன்னாள் செயலாளர் ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல்
மார்த்தாண்டம், ஜன. 14 - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மார்த்தாண்டம் வருகை தந்தார். மறைந்த குழித்துறை…
