நாளை பிரதமர் குமரி வருகை. பாஜகவினர் உற்சாகம்
நாகர்கோவில் மே 29 கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நாளை வருகை தருகிறார்.…
நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கியதாக கூறி தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி
நாகர்கோவில் - மே - 28, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்த மேலக்காட்டு விளை பகுதியைச் சேர்ந்த…
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
நாகர்கோவில் மே 28 குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றதை நிறுத்தியதால் திற்பரப்பு அருவியில் …
2500 கோதுமை மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
நாகர்கோவில் மே 28 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில்வே நிலையத்திற்கு ரயில் மூலம் வடமாநிலங்களில் இருந்து கோதுமை…
தொடர் மழையால் முடங்கிய ரப்பர் பால் வெட்டும் தொழில்
நாகர்கோவில் மே 28 கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் பால் வெட்டும்…
குமரியில் ரவுடிகளுக்கு எதிராக போலீசாரின் நடவடிக்கை தீவிரம்
நாகர்கோவில் மே 27 தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் ரவுடிகள், கூலிப்படையினர் மற்றும் தொடர் குற்றச்…
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு. கரையோர மக்களுக்கு வெள்ளை அபாய எச்சரிக்கை
நாகர்கோவில் மே 27 கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இரவு…
மாற்றுத்திறனாளிகள் நல விரும்பும் தேசிய அமைப்பின் மாநாடு
நாகர்கோவில் மே 27 குமரி மாவட்டத்தில் தோவாளை ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் நல விரும்பும் தேசிய அமைப்பின் மாநாடு…
இயற்கையைப்பேண மரக்கன்று நடும் நிகழ்வு
நாகர்கோவில் மே 27 கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியில் ஏ ஜே எம் பவுண்டேஷன் தன்னார்வல அறக்கட்டளை …