நீரோடி – வேளாங்கண்ணி சிறப்பு பேருந்து சேவை
மார்த்தாண்டம், ஆக. 29 - குமரி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் அதிகளவு கிறிஸ்தவ மீனர்வகள் வசித்து…
சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மின்சார கார் பயணத்தை முடித்த உத்தரகண்ட் மாநில தம்பதியினர் பேட்டி
கன்னியாகுமரி, ஆக. 28 - உத்தரகண்ட் மாநிலம் தேராதூண் பகுதியை சேர்ந்தவர் அவதேஷ் ஸ்ரீவஸ்தவா(61). இவரது…
5-வது ஆண்டு நினைவு தினம்; வசந்தகுமார் நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் கட்சியினர் மரியாதை
தென் தாமரைகுளம், ஆகஸ்ட் 28 - வசந்த் அண்ட் கோ நிறுவனரும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி…
மருதங்கோடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மார்த்தாண்டம், ஆக. 28 - விளவங்கோடு வட்டம், மருதங்கோடு ஊராட்சிக்குட்பட்ட கழுவன்திட்டை புனித மார்டின் டி…
குளச்சல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு
குளச்சல், ஆக.29- மண்டைக்காடு அருகே நடுவூர் கரை பகுதி சேர்ந்தவர் நடராஜன் மனைவி பகவதி (84).…
திருத்துவபுரத்தில் “நான் முதல்வன் உயர்வுக்கு படி” முகாம் கலெக்டர் பங்கேற்பு
மார்த்தாண்டம், ஆக. 28 - மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளியில் பயின்று தேர்ச்சிபெற்ற மாணவ…
நித்திரவிளை அருகே டெம்போ – பைக் விபத்தில் சிக்கிய மெக்கானிக் உயிரிழப்பு
நித்திரவிளை, ஆக. 28 - நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ்குமார் (45).…
குளச்சல் அருகே தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை பலி
குளச்சல், ஆக. 28 - குளச்சல் லியோன்நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜெனோ (32), மீன்பிடி தொழிலாளி.…
குமரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை
நாகர்கோவில், ஆகஸ்ட் 28 - விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று குமரி மாவட்டம் முழுவதும் இந்து…
