மார்த்தாண்டத்தில் மாதர் சங்க மாநில மாநாடு; பேரணி – பொதுக்கூட்டத்துடன் நாளை தொடக்கம்
குழித்துறை, செப். 23 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-வது மாநில மாநாடு கன்னியாகுமரி…
0% ஜிஎஸ்டி அமல்; இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கொண்டாட்டம்
நாகர்கோவில், செப்டம்பர் 23 - ஜிஎஸ்டி வரி குறைப்பை முன்னிட்டு நேற்று காலையில் நாகர்கோவில் ஸ்டார்…
அனுக்கிரகா சித்த வர்ம வைத்தியசாலை நிறுவனருக்கு கேரளா மாநில மயில் பீலி விருது
களியக்காவிளை, செப். 23 - படந்தாலுமூடு அனுக்கிரகா சித்த வர்ம வைத்தியசாலை நிறுவனருக்கு கேரளா மாநில…
குலசேகரம் அருகே தேங்காய் பறிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பலி
மார்த்தாண்டம், செப். 23 - சித்திரம்கோடு அடுத்த காயல்கரை பகுதி சேர்ந்தவர் ராஜாங்கம் (32). கூலி…
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் வர்த்தகம் பெருகும்; பாஜக மாநில வர்த்தக அணி அமைப்பாளர் சதீஷ் ராஜா தகவல்
கன்னியாகுமரி, செப். 23 - பாஜக வர்த்தகர் பிரிவு மாநில அமைப்பாளர் சதீஷ் ராஜா விடுத்துள்ள…
மார்த்தாண்டம் அருகே மகனை மண்வெட்டியால் வெட்டிய தந்தை
மார்த்தாண்டம், செப். 23 - மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (83). இவரது…
பெத்தேல்புரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
குளச்சல், செப். 23 - குளச்சல் அருகே பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜோவின் அமலதாஸ் (55)…
சின்ன முட்டத்தில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு
குளச்சல், செப். 23 - கன்னியாகுமரி அருகே சின்ன முட்டத்தை சேர்ந்தவர் ஆலன் ஜோஸ். இவருக்கு…
கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் பயிற்சி
நாகர்கோவில், செப். 23 - நாகர்கோவில், கோணம், அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு கட்டுமானத்…
