உயிர்பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்; மாநகராட்சி ஆணையரிடம் ஏஜேஎம் பவுண்டேஷன் மனு
நாகர்கோவில், ஜூலை 1 - நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரை ஏஜேஎம் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் ஜெகநாதன்…
பரமக்குடி அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு; 6 நாள் புத்தாக்க பயிற்சி தொடங்கியது
பரமக்குடி, ஜூலை 1 - பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பளிக்கப்பட்டதுடன்…
சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயிற்சி திட்டம் துவக்க விழாவில் ராஜா எம்எல்ஏ சிறப்புரை
சங்கரன் கோவில், ஜூலை 1 - சங்கரன் கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம்…
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு
தஞ்சாவூர், ஜூலை 1 - தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் யூத் ரெட்…
தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
தஞ்சாவூர், ஜூலை 1 - தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க…
செந்தமிழர் தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு
திருப்பூர், ஜூலை 1 - செந்தமிழர் தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
ISRO இன்ஜினியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை
நாகர்கோவில், ஜூலை 1 - நாகர்கோவில் அருகே ஐ.எஸ்.ஆர்.ஓ. இன்ஜினியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து…
குமரியில் இணையதளம் மூலம் மட்டுமே சுகாதார சான்றிதழ் – கலெக்டர் தகவல்
நாகர்கோவில், ஜூலை 1 - குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பள்ளிகள்,…
தூத்துக்குடி மாநகராட்சியில் அதிக குடிநீர் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி, ஜூலை 1 - தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர்…
