By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உயிர்பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்; மாநகராட்சி ஆணையரிடம் ஏஜேஎம் பவுண்டேஷன் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உயிர்பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்; மாநகராட்சி ஆணையரிடம் ஏஜேஎம் பவுண்டேஷன் மனு
கனஂனியாகுமரி

உயிர்பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்; மாநகராட்சி ஆணையரிடம் ஏஜேஎம் பவுண்டேஷன் மனு

Last updated: July 1, 2025 6:32 pm
July 1, 2025
49 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 1 –

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரை ஏஜேஎம் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் ஜெகநாதன் தலைமையில் அதன் நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நாங்கள் எங்களுடைய ஏஜேஎம் பவுண்டேசன் அமைப்பு சார்பாக சாலை விபத்துகள் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் விபத்து ஏற்பட காரணமான காரணிகளை கண்டறிந்து மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகத்தின் கவனித்திற்கு கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் கோணம் சந்திப்பு பகுதியில் இருந்து தொல்லவிளை செல்லும் ஆற்றங்கரையோர சாலையில் இருந்து செல்லும் கிளைச்சாலை சந்திப்பு பகுதியில் ஆற்றின் கரையோரம் 4 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை எப்பொழுதும் வண்டிகளும், கனரக வாகனங்களும் செல்லும் முக்கிய சாலையாகும். குறிப்பாக அருகில் ஸ்போர்ட்ஸ் அகாடமி இருப்பதால் சிறுவர்கள் அதிகமாக பயன்படுத்தும் சாலை ஆகும். இந்த சந்திப்பு பகுதியில் சாலையில் பள்ளம் இருப்பது வாகன ஓட்டிகளின் பார்வையில் தெரியாத காரணத்தினால் பெரும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

தற்போது இந்த பள்ளத்தை சுற்றி பெரும் கற்கள் வைத்து விபத்து பகுதி என்று அடையாளப்படுத்தி உள்ளனர். ஆகவே உயிர்ப்பலி வாங்க துடிக்கும் இந்த ஆபத்தான சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஒரே பதிவு எண்ணில் மூன்று பேருந்து என்பது தவறான தகவல்
குளச்சல் அருகே வரதட்சணை கேட்டு கொடுமை: காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி
குமரி மாவட்டத்தில் இடம் பெயர்வு பறவைகள் ஆய்வு
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
நாகர்கோவிலில் சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக படும் அளவில் திறந்த வாகனங்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மாவட்ட ஆட்சியர் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணி

March 7, 2025
49 Views
இரத்ததான விழிப்புணர் மாரத்தான் ஓட்டம்!
ரூ.100 கோடி முதலீட்டு இலக்கு: ஸ்டார்ட் அப் சிங்கம் சீசன்-2வில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்பு
மே 12-ல் குமரி பகவதியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழா
பாசனத்திற்கு தோவாளை உப்பாத்து ஓடை புதர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account