By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மது பாட்டிலுக்கு ரசீது கேட்டதால் வடசேரி டாஸ்மாக் கடையில் வாலிபர் மீது தாக்குதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மது பாட்டிலுக்கு ரசீது கேட்டதால் வடசேரி டாஸ்மாக் கடையில் வாலிபர் மீது தாக்குதல்
கனஂனியாகுமரி

மது பாட்டிலுக்கு ரசீது கேட்டதால் வடசேரி டாஸ்மாக் கடையில் வாலிபர் மீது தாக்குதல்

Last updated: August 7, 2025 7:01 pm
August 7, 2025
48 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆகஸ்ட் 7 –

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் எதிரே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களுக்கு ரசீது கேட்ட வாலிபரை கடை ஊழியர் தாக்கியதாக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குமரி உட்பட தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்பு ஒரு சில கடைகளில் மட்டுமே கட்டாய பணம் வசூல் என்ற நிலையில் மண்டல, மாவட்ட அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை என மாதந்தோறும் அனைத்து கடைகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்து பணம் வசூல் செய்யப்படுவதால் தற்போது அனைத்து கடைகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதில் சில கடைகளில் கூடுதல் பணம் தர மறுத்தால் அதனை கண்டு கொள்வதில்லை. ஆனால் சில கடைகளில் மது தர மறுப்பதுடன் யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் என்பதுடன் அநாகரிகமாக திட்டி மிரட்டும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

வடசேரி பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் இது போன்ற புகார்கள் கடந்த சில ஆண்டுகளாக உள்ளன. வெளியூரில் பணியாற்றி வரும் போலீசாரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு தப்புவது இல்லை.

இந்நிலையில் நேற்று இரவு ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் தர மறுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் கொடுத்த பணத்திற்கு ரசீது கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாலிபரை கடை ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வாலிபர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் சம்பந்தப்பட்ட வாலிபர் தான் போலீஸ் என கூறி மது கேட்டதாகவும் பணம் தரவில்லை என்பதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த விவகாரம்: வழக்கை மறு விசாரணை செய்ய கேட்டு நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் பெண் மனு
கோடை மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கேரளம் நவராத்திரி விழாவில் பங்கேற்க புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நிமிர் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
நீரோடி – வேளாங்கண்ணி சிறப்பு பேருந்து சேவை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தேசியம்

அமைச்சர் பூபேந்தர் யாதவ் – ஜி.கே.வாசன் எம்.பி சந்திப்பு

April 26, 2025
75 Views
மேலாண்மை வணிக சர்வதேச மாநாடு
இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கியிருந்த 2000 கிலோ பீடி இலைகள் கைப்பற்றியது க்யூ பிரிவு குற்ற புலனாய்வு துறை
குளச்சலில் போக்குவரத்து போலீசார் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
50% மானியம் வழங்கும் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account