திருவெண்ணெய்நல்லூர் திமுக மத்திய ஒன்றிய செயலாளராக சடகோபன் நியமனம்
திருவெண்ணெய்நல்லூர், அக். 13 - திருவெண்ணெய்நல்லூர் திமுக மத்திய ஒன்றிய செயலாளராக கை.ரா.சடகோபன் நியமனம் செய்து…
ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்
கன்னியாகுமரி, அக். 13 - கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த…
சமூக மாற்றத்தை உருவாக்க அதிகாரத்தை அடைவதே வழி; நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு
கன்னியாகுமரி, அக். 13 - அழகுக்கலை நிபுணர்களின் தொழில் பாதுகாப்பு, தொழில் மேம்பாடு ஆகியவற்றை குறிக்கோளாக…
தேசிய அஞ்சல் வார விழா
நாகர்கோவில், அக். 13 - இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அஞ்சல் வார விழா…
கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிக்கொடை; கலெக்டரிடம் மனு
நாகர்கோவில், அக்டோர் 13 - குமரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்…
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு டாஸ்மாக் கூட்டு குழு ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், அக்டோபர் 13 - தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை…
பெண்ணிடம் ரூ. 1.40 லட்சம் கொள்ளை; நாகர்கோவில் பஸ்ஸில் கூட்ட நெரிசலில் கைவரிசை
நாகர்கோவில், அக்டோபர் 13 - நாகர்கோவில் ஓடும் பஸ்ஸில் ரூ.1.40 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை…
களியக்காவிளையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது
களியக்காவிளை, அக். 13 - களியக்காவிளையில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது…
மதுரை பெருங்குடி பகுதியில் வீட்டுமனை பட்டாவை முறைகேடாக மாற்றியது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர்
திருப்பரங்குன்றம், அக். 13 - மதுரை பெருங்குடி பகுதியில் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை முறைகேடாக…
