By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்ணிடம் ரூ. 1.40 லட்சம் கொள்ளை; நாகர்கோவில் பஸ்ஸில் கூட்ட நெரிசலில் கைவரிசை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெண்ணிடம் ரூ. 1.40 லட்சம் கொள்ளை; நாகர்கோவில் பஸ்ஸில் கூட்ட நெரிசலில் கைவரிசை
கனஂனியாகுமரி

பெண்ணிடம் ரூ. 1.40 லட்சம் கொள்ளை; நாகர்கோவில் பஸ்ஸில் கூட்ட நெரிசலில் கைவரிசை

Last updated: October 13, 2025 6:50 pm
October 13, 2025
19 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 13 –

நாகர்கோவில் ஓடும் பஸ்ஸில் ரூ.1.40 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனி பகுதியை சேர்ந்தவர் மனுல் மேரி ஜான். இவரது மனைவி ஷீஜா (45). சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் நாகர்கோவில் எஸ். எல்.பி.பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறி வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தனர். பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஷீஜா தனது ஹேண்ட் பேக்கில் 1.40 லட்சம் பணம் வைத்து இருந்தார் பஸ் நிலையத்தில் இறங்கும்போது ஹேண்ட் பேக்கில் இருந்த பணத்தை காணவில்லை. இடைப்பட்ட சிறிது தூரத்திலேயே பணத்தை மர்ம நர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து வடசேரி காவல் நிலையத்தில் ஷீஜா புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்.ஐ. கீதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஷீஜாவும் அவரது கணவரும் பஸ் ஏறிய இடத்தில் இருந்து இறங்கிய இடம் வரையிலான இடைப்பட்ட பகுதியில் இரு பஸ் நிலையங்கள் உள்ளன.

இரு பஸ் நிறுத்தங்களுமே நகரின் மையப்பகுதியில் தான் அமைந்துள்ளன. ஒரு பஸ் நிறுத்தம் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி பஸ் நிறுத்தம் ஆகும். மற்றொரு பஸ் நிறுத்தம் டிஸ்லரி சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் நிறுத்தம் ஆகும். இந்த பகுதியில் தான் பணத்தை திருடி செய்தவர்கள் இறங்கி இருக்க வேண்டும். மேலும் ஸ்டேட் பேங்க் பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடையை கடக்கும் போது பெண் ஒருவரும் அவசரமாக இறங்கி உள்ளார். எனவே இதன் அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நாகர்கோவிலில் பஸ்ஸில் ரூ.1.40 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே போலீஸ் ஏட்டை கம்பியால் தாக்கிய 3 பேர் மீது வழக்கு
சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது அரசு பஸ் மோதல்
திருத்துவபுரம் அருகே பிரதமர் பிறந்த தினம் முன்னிட்டு குளம் சீரமைத்த வாலிபர்கள்
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கும் பணி மேம்பாட்டு ஊதியத்தை அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்: பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு; கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்காஞ்சிபுரம்மாவட்டம்

திமுக சார்பில் தண்ணீர், பாதாம் பால், நீர்மோர் வழங்கினர்

May 1, 2025
45 Views
மசோதாக்களுக்கு உச்சநீதிமன்ற ஒப்புதல்
போக்சோ குற்றவாளிக்கு 15 வருடம் கடுங்காவல் தண்டனை
எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்மு.டாருகேஷ் மஞ்சள் பட்டயம் பெற்றார்
மதுரை உசிலம்பட்டி பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account