Latest மாவட்டம் News

தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்கு குமரி மாவட்ட பள்ளி மாணவன் தேர்வு

நாகர்கோவில், ஏப். 27 - நாகர்கோவில், மேலப்பெருவிளையைச் சேர்ந்த சகாய ராஜன் - ராதிகா ஆகியோரின்…

23 Views

கே . ஈச்சம்பாடியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்லும்போது வாகனங்களை மறித்து சாலை மறியல் ஈடுபட்ட 28 பேர் மீது வழக்குப் பதிவு

தருமபுரி, ஏப்ரல் 27 - தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே. ஈச்சம்பாடி கிராமத்தில்…

18 Views

பென்னாகரத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு: விதிமீறிய கடைகளுக்கு அபராதம்

தருமபுரி, ஏப்ரல் 27 - தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பென்னாகரம் பேருந்து நிலையம் , வட்டார…

16 Views

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கட்டண பார்க்கிங்கில் நிறுத்திய வங்கி மேலாளர் பைக் திருட்டு: போலீசில் புகார்

நாகர்கோவில், ஏப். 27 - நாகர்கோவில் வடக்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் கவியரசன் (36). இவர்…

27 Views

தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் வெப்ப அலை காரணத்தால் மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்

தருமபுரி, ஏப்ரல் 27 - தருமபுரி மாவட்டத்தில் கொடை வெயிலின் தாக்கத்தால் வெப்பஅலை ஏற்படும் மதிய…

15 Views

கேரளாவில் பிரசித்திப் பெற்ற எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல பெருவிழா: திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

களியக்காவிளை, ஏப். 27 - கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் எடத்துவா பகுதியில் புனித ஜார்ஜியார்…

30 Views

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகளுடன் வெப்ப அலை சிகிச்சை பிரிவு தயார்!!

திருப்பூர், ஏப். 27 - கோடை வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக திருப்பூர் அரசு…

23 Views

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் ஏறும் முன் புறப்பட்ட ரயில்: பயணிகள் தடுத்து நிறுத்தி திடீர் போராட்டம்

நாகர்கோவில், ஏப். 27 - கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் வாராந்திர…

22 Views

நாகர்கோவிலில் ரூ. 3.49 கோடியில் உருவாக்கப்பட்ட கோளரங்கம் மூடிக்கிடக்கும் அவலம்: கோடை விடுமுறையில் திறக்க கோரிக்கை

நாகர்கோவில், ஏப். 27 - நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான சர்.சி.பி. ராமசாமி ஐயர் நினைவு பூங்கா…

16 Views