Latest மாவட்டம் News

வங்கியில் அடகு வைக்க அழைத்து சென்று பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி: 3 பெண்கள் மீது வழக்கு பதிவு

நாகர்கோவில், மே 20 - நாகர்கோவில், கோட்டார் கீழராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின் (52)…

38 Views

குளச்சல் அருகே 14 பவுன் நகை, பணத்துடன் இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

குளச்சல், மே 20 - குளச்சல் அருகே வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் ததேயுஸ் மகள் அவந்திகா…

41 Views

விளவங்கோடு வட்டார பகுதிகளில் ஒரே நாளில் 2 இடங்களில் 3000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மார்த்தாண்டம், மே 20 - கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ.எம்.பாரதி தலைமையில்,…

34 Views

மேட்டுப்பாளையம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் வாழ்த்து பெற்ற சமூக ஆர்வலர் டி அறிவழகன்

கோவை, மே 20 - மேட்டுப்பாளையம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் என்.சுனில் ஆனந்த் நேரில்…

25 Views

கழிவுநீர் ஓடை அடைப்பால் சாலையில் ஓடிய மழைநீர்: தூர்வாரி நடவடிக்கை எடுத்த (பொ) மேயர்

நாகர்கோவில், மே 20 - குமரி மாவட்டம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு 44 வது வார்டுக்கு உட்பட்ட…

53 Views

குலசேகரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 50 கிராம் கஞ்சா பறிமுதல்

நாகர்கோவில், மே 20 - கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் போதைப்பொருள்…

49 Views

குமரி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% வெற்றி: கலெக்டர் தகவல்

நாகர்கோவில், மே 20 - தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும்…

40 Views

தேசிய பேட்மின்டன் போட்டியில் குமரி பெண் தலைமை காவலருக்கு பதக்கம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து

நாகர்கோவில், மே 20 - அகில இந்திய காவல்துறையின் தேசிய பேட்மிண்டன் தொடர் - 2026.…

27 Views