ரயில் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று தென்னக ரயில்வேயிடம் பயணிகள் வேண்டுகோள்.
கன்னியாகுமரி, மே. 12- தென்னக ரயில்வே துறைக்கு தென் மாவட்ட பயணிகள் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளனர்.…
பர்கூர் பேருந்து நிலையத்தில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி நீர் மோர் பழஜூஸ்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பர்கூர், மே.11- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையத்தில் பர்கூர் ஒன்றிய குழு பெருந்தலைவர்…
செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் தின நல் வாழ்த்துக்கள்.
சென்னை, மே. 12- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள வாழ்த்து…
கல்வி எனும் அறிவாயுதம் துணையாகட்டும்
சென்னை, மே 11, 10-ம் வகுப்பு முடிவுகள்: “கல்வி எனும் அறிவாயுதம் துணையாகட்டும்”முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.…
‘நான் முதல்வன்’ திட்டத்தில் இன்று முதல் மே 13 வரைஉயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி
சென்னைநான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழச்சி, இன்று முதல் 13-ம்…
ஈரான் நாட்டில் இருந்து கடல் வழியாக தப்பி வந்த 6 தமிழக மீனவர்கள் கேரளாவில் மீட்பு
நாகர்கோவில் மே 8 கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் ஈரான் நாட்டில்…
ராட்சத கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவம் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை மே 8 கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் கடலில் அலையில் சிக்கி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி…
துல்லிய தாக்குதல்களுக்கு அஞ்சி ராகுல் பிரதமராக பாக். தலைவர்கள் விருப்பம் பிரதமர் மோடி விமர்சனம்
துல்லிய தாக்குதல்களுக்கு அஞ்சி ராகுல் பிரதமராக பாக். தலைவர்கள் விருப்பம்பிரதமர் மோடி விமர்சனம்பலாமு:துல்லியத் தாக்குதல்களுக்கு அஞ்சி…
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காப்பீடு தொகையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டும்.
சென்னை; மே 4, தமிழக அரசு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து…
