ரயில்வே மேம்பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு! மாற்று பாதை அமைத்த பின் புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
நாகர்கோவில், நவ. 24 - கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன.…
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளன
முத்துப்பேட்டை, நவம்பர் 24 - கடந்த மாதம் குறுவை அறுவடை பணிகள் முடிந்து விவசாயிகள் இரண்டாம்…
கர்ப்பிணிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காத பெண் டாக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்; நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
திருவாரூர், நவம்பர் 24 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கர்ப்பிணிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காத…
முட்டப்பதி வைகுண்டசாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்
கன்னியாகுமரி, நவ. 24 - கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதி…
நாகர்கோவில்: வீட்டு வளர்ப்பு நாய் கடித்து சிறுமி படுகாயம்; போலீஸ் வழக்கு பதிவு
நாகர்கோவில், நவ. 24 - நாகர்கோவில் தொல்லவிளை பகுதி சேர்ந்தவர் பிரவீன். வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.…
கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று குவிந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி, நவ. 24 - பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு…
களியக்காவிளை அருகே காதல் வலையில் சிக்க வைத்து கல்லூரி மாணவியை கர்ப்பம் ஆக்கிய நண்பர்கள் 2 பேர் கைது
மார்த்தாண்டம், நவ. 24 - களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் வினோ என்பவர் மகன்…
குளச்சல் அருகே திருமணமான 18 நாளில் தாலியையும் கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் மாயம்
குளச்சல், நவ. 24 - குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விஜய்…
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்; குழித்துறையில் இன்று துவக்கம்
களியக்காவிளை, நவ. 24 - மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு…
