தென் மாவட்டங்களில் கைத்தறித் தொழில் மேம்படுத்தப்படும்: கைத்தறி, கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
நாகர்கோவில், ஆக. 1 - கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி துறையின் சார்பில் ஆரல்வாய்மொழியில் செயல்பட்டு வரும்…
திமுகவினரே எதிராக செயல்பட்டனர்: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பரபரப்பு பேட்டி
ஈரோடு, ஆகஸ்ட் 01 - ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும், திமுக…
நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
திருப்பத்தூர், ஆக. 1 - திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடையாஞ்சி ஊராட்சியில், தலைமை…
மேகதாது அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்து தேமுதிக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி, ஆகஸ்ட் 01 - தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்…
தருமபுரியில் பழங்குடியினரின் அனுபவ நிலங்களுக்கு வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்
தருமபுரி, ஆகஸ்ட் 01 - தருமபுரியில் பழங்குடியினரின் அனுபவ நிலங்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ்…
கோவையில் ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் பிரம்மாண்ட மறுதிறப்பு விழா
கோவை, ஆக. 01 - உலகின் முன்னணி நகை நிறுவனமான ஜோய்ஆலுக்காஸ், கோவையில் தனது புகழ்பெற்ற…
சிறை பணியாளர்களுக்கான மன அழுத்த மேலாண்மை பயிற்சி
மதுரை, ஆகஸ்ட் 1 - மதுரை மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறை மற்றும் இச்சிறைகளின் கட்டுபாட்டில்…
நாகர்கோவிலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
நாகர்கோவில், ஜூலை 31 - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும்…
புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் மீனவர் உடல் கண்டெடுப்பு: போலீசார் விசாரணை
புதுக்கடை, ஜூலை 31 - புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை பகுதி 37 ம்…
