ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா: பல்லாயிரக்கணக்கான மக்கள் மலர் தூவி வரவேற்பு
இராமநாதபுரம், மே 11 - ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் 852ம் ஆண்டுகளாக அனைத்து சமூக மக்களும்…
கிருஷ்ணகிரியில் உள்ள முதியோர் இல்லத்தில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கம் சார்பில் உலக அன்னையர் தின கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி, மே 11 - உலக அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது…
தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு விருந்து: அரசு வாகன டிரைவர்களுக்கு அழைப்பு இல்லாததால் விரக்தி
தஞ்சாவூர், மே 11 - தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு…
தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
தஞ்சாவூர், மே 11 - தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கிக் கொள்ளப்பட்டதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும்…
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்பு: காவேரிப்பட்டிணம் மற்றும் மிட்டஹள்ளியில் காங்கிரஸ் மற்றும் தவெக கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
கிருஷ்ணகிரி, மே 11 - தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தலைவர் ஜோசப் விஜய் பதவி…
விளாத்திகுளத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்
விளாத்திகுளம், மே 11 - தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக…
நாகர்கோவில் பூங்காவில் காதல் ஜோடி திடீர் மோதல்
நாகர்கோவில், மே 11 - நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா வேப்பமூடு சந்திப்பு பகுதியில் உள்ளது. தற்போது…
ஈத்தாமொழி அருகே நடந்து சென்ற பெண்ணின் நகை பறிக்க முயற்சி: போலீசார் தீவிர விசாரணை
ஈத்தாமொழி, மே. 11- ஈத்தாமொழி பருதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் மாலை தனது…
போலீஸ் நிமிர் குழு முயற்சியால் 107 மாணவர்கள் +2 தேர்வில் சாதனை: எஸ்பி பாராட்டு
நாகர்கோவில், மே 11 - குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடந்த ஆண்டு ஏப்ரல்…
