திருச்சியில் சட்டவிரோதப் பண பரிமாற்ற வழக்கில் 6 பேர் கைது: சர்வதேச ஹவாலா கும்பலுடன் தொடர்பு
திருச்சி, ஜூலை 8 - திருச்சியில் சட்டவிரோதப் பணம் பரிமாற்ற விவகாரத்தில் ரூ.14.40 லட்சம் பணத்துடன்…
எஸ் டி பி ஐ வடக்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது
திருப்பூர் -ஜூலை:08 எஸ் டி பி ஐ வடக்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.…
அசம்பாவிதம் நடக்கும் முன் அகற்றப்படுமா? காட்பாடியில் ஆடும் நிலையில் உள்ள பழைய இரும்பு மின்கம்பத்தால் பொதுமக்கள் பீதி
வேலூர், ஜூலை 07 - காட்பாடி மதிநகர் பகுதியில் இருந்து அறுப்புமேடு செல்லும் சாலையோரம் ‘பாண்டியன்…
100 நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
விளாத்திகுளம், ஜூலை 07 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மந்திக்குளம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு…
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.21.84 கோடிக்கு குறுவை தொகுப்பு திட்டம் வழங்க இலக்கு: வேளாண் உற்பத்தி ஆணையர் சங்கர் தகவல்
தஞ்சாவூர், ஜூலை 7 - தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 21.84 கோடிக்கு குறுவை சாகுபடி சிறப்பு…
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 24 பேருக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ரேவதி வழங்கினார்
தஞ்சாவூர், ஜூலை 7 - தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும்…
ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்ட வழக்கு: முன்னாள் அமைச்சர் கோவி செழியன் உள்பட 9 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜர்
தஞ்சாவூர், ஜூலை 7 - கதிராமங்கலத்தில் ஓ என் ஜி சி போராட்ட வழக்கில் முன்னாள்…
அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்: 31ம் தேதி கடைசி நாள்
தஞ்சாவூர், ஜூலை 7 - அரசு தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு விண்ணப்பிக்க வருகிற…
சுசீந்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் பரிதாப சாவு
சுசீந்திரம், ஜுலை 7 - பூதப்பாண்டி அருகே உள்ள நாவல்காடு பகுதியை சேர்ந்தவர் ஈசாக்கு இவரது…
