மார்த்தாண்டம் அருகே பஸ்சுக்கு வழி விட்ட ஆட்டோ குளத்துக்குள் பாய்ந்தது; டிரைவர் உயிரிழப்பு
மார்த்தாண்டம், அக். 27 - மார்த்தாண்டம் அருகே கரவிளாகம் பகுதியை சேர்ந்தவர் பாபு (45). ஆட்டோ…
மேல்புறம் தெற்கு ஒன்றிய பாஜக புதிய அணித் தலைவர்கள் அறிவிப்பு
களியக்காவிளை, அக். 27 - மேல்புறம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க புதிய அணித் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.பா.ஜ.க…
மதுரை புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாராட்டு
மதுரை, அக்டோபர் 27 - மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மேடைப்பேச்சு, ஆளுமை திறன் மேம்பாட்டு…
பேருந்து வரவில்லை என்று கிராம மக்கள் சாலை மறியல்; ஊரில் யாரும் இல்லாத நேரத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறார்கள் உட்பட 5 பேர் கைது
விளாத்திகுளம், அக்டோபர் 27 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழக்கல்லூரணி. இந்த கிராமத்திற்கு…
பேராசிரியர் பணியிடை நீக்கம்; மூட்டா நான்காம் மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், அக். 25 - நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி பேராசிரியர் சுப்பையாவின் பணியிடை நீக்கத்தைக்…
முளகுமூடு பேரூராட்சி தற்காலிக அலுவலகம்; அஸ்திபாரம் பெயர்ந்த நிலையில் காணப்படும் கட்டிடம் சீரமைக்கப்படுமா?
மார்த்தாண்டம், அக். 25 - முளகுமூடு பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு சுமார் ஒரு…
குமரியில் தொடரும் மழை; பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் திறப்பு; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
மார்த்தாண்டம், அக். 25 - குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. மலையோர…
வழக்கில் இருந்து விடுவிக்க ரூ 1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
நாகர்கோவில், அக். 25 - நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜன் என்ற சந்தை ராஜன் என்பவர் மீது…
செண்பகராமன்புதூரில் மழை நீரினால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை அமைச்சர் பார்வை
நாகர்கோவில், அக். 25 - வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக குமரியில் மழை…
