தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 மாதிரி வாக்கு சாவடிகள்: பெண்கள் தேர்தல் பணியில் இருப்பார்கள்
தஞ்சாவூர், ஏப்ரல் 23 - வாக்காளர்களை கவரும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 மாதிரி வாக்கு…
பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்
பர்கூர், ஏப்ரல் 23 - கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன்…
நாகர்கோவில் மாதிரி வாக்கு மையத்தில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பூச்செடி வழங்கப்பட்டது
நாகர்கோவில், ஏப். 23 - நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள கேசவதிருப்பாபுரத்தில் அமைந்துள்ள களியங்காடு அரசு…
படகு மூலம் பேச்சிப்பாறை அணையை கடந்து வந்து வாக்களித்த மலைவாழ் மக்கள்
மார்த்தாண்டம், ஏப். 23 - பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட பேச்சிப்பாறை ஊராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலை…
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்: காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் எல்.சுப்பிரமணி பேட்டி
கிருஷ்ணகிரி, ஏப்ரல் 23 - கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மிட்டஹள்ளி ஊராட்சி ஒன்றிய…
குரியன்விளை பத்திரகாளி கோயிலில் நாளை அக்னி காவடி
களியக்காவிளை, ஏப். 23 - களியக்காவிளை அருகே பாத்திமாநகர், குரியன்விளையில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது.…
தேனி மாவட்ட ஆட்சியர் வாக்குப்பதிவு!
தேனி, ஏப். 23 - தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்றத் தனித்தொகுதிக்குட்பட்ட வடதுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள…
வரவேற்க, வழிகாட்ட ரோபோ உண்டு, CCTV உண்டு, வீல் சேர் உண்டு, டிராக்டர் உண்டு; ஓட்டு போட மட்டும் நீங்க வந்தா போதும்: தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
தருமபுரி, ஏப்ரல் 22 - சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் தருமபுரி…
தருமபுரியில் இறுதி கட்ட தேர்தல் பணி
தருமபுரி, ஏப்ரல் 22 - தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்…
