தாய்லாந்தில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 8 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
மதுரை, அக். 30 - மதுரை விமான நிலையத்தில் தாய்லாந்திலிருந்து கொழும்பு வழியாக மதுரை விமான…
இரணியல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது
நாகர்கோவில், அக். 28 - கொல்லங்கோடு அருகே உள்ள காஞ்சிரங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜமணி…
குமரியில் ஒரே நாளில் 2 இடங்களில் 1600 கிலோ அரிசி பறிமுதல்; அதிகாரிகள் நடவடிக்கை
மார்த்தாண்டம், அக். 28 - குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில்,…
களியக்காவிளையில் கஞ்சா வைத்திருந்த மீன் வியாபாரி கைது
களியக்காவிளை, அக். 27 - களியக்காவிளையில் கஞ்சா வைத்திருந்த மீன் வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.…
பேருந்து வரவில்லை என்று கிராம மக்கள் சாலை மறியல்; ஊரில் யாரும் இல்லாத நேரத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறார்கள் உட்பட 5 பேர் கைது
விளாத்திகுளம், அக்டோபர் 27 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழக்கல்லூரணி. இந்த கிராமத்திற்கு…
வழக்கில் இருந்து விடுவிக்க ரூ 1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
நாகர்கோவில், அக். 25 - நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜன் என்ற சந்தை ராஜன் என்பவர் மீது…
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது
களியக்காவிளை, அக். 24 - களியக்காவிளையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை…
நாகர்கோவில் கவுன்சிலர் மனைவி, மகன் மீது அரிவாளை காட்டி கொலை மிரட்டல்; தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்கு
சுசீந்திரம், அக். 24 - நாகர்கோவில் அருகே உள்ள சி.டி.எம் புரத்தை சேர்ந்தவர் ஜெயவிக்ரமன் (42).…
ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் தங்க காப்பு மாயம்; பெண் கைவரிசையா?
நாகர்கோவில், அக்டோபர் 23 - குமரி மாவட்டம் விளவங்கோட்டை அடுத்த மூலதட்டு விளை பகுதியை சேர்ந்தவர்…
