தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகளை 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்
தஞ்சாவூர்.மே 21.தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை வருகிற 31ஆம் தேதிக் குள் முடிக்க…
தொண்டான்துளசி அருள்மிகு ஸ்ரீ கெங்கை ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா
வேலூர்=21வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் தொண்டான்துளசி கிராமத்தில் பல 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்…
கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
வேலூர்=21வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பள்ளிகொண்டாவில் ஸ்ரீ சாய் லட்சுமி மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது…
மதுரை வலையங்குளத்தில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள் மற்றும் சிறுவன் உள்பட மூவர் பலி.
மதுரை மே 21 திருப்பரங்குன்றம் அருகே உள்ள வளையன்குளம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்…
திங்கள் சந்தையில் ரூ. 10 லட்சத்தில் அலங்கார கற்கள் அமைக்கும் பணி
குளச்சல், மே- 21.திங்கள் நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட திங்கள் சந்தை ராதாகிருஷ்ணன் கோவில் முதல் மார்க்கெட்…
தேசிய கராத்தே போட்டிக்கு பரமக்குடி மாணவி.
பரமக்குடி,மே. 21 : மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவி தேசிய…
காஞ்சிபுரம் மாவட்டம்காரை ஊராட்சியில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
காஞ்சிபுரம் மே 21 காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் மீனாட்சி மருத்து கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது.…
கோதையாறு: மரக்கிளை முறிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
குலசேகரம், மே - 21.நாகர்கோவில் கீழப்பெருவிளையை சேர்ந்தவர் காட்சன் சாமுவேல். கிறிஸ்தவ மத போதகர். இவர்…
மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மே 21தி.வ.மலைமாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.தமிழ்நாடு முதலமைச்சர்/ துணை…
