Latest மாவட்டம் News

மயிலாடுதுறையில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நீர்மோர் வழங்கி கொண்டாட்டம்.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 1 உழைப்பாளர் தினமானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை…

146 Views

மதுரையில் குழாய் பதிக்க லஞ்சம் – பொதுப் பணித் துறை அலுவலர்கள் இருவரும் கைது

மதுரை மே 2,மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் சமீர் காசிம். இவர் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்.…

149 Views

பொள்ளாச்சியில் மனிதநேயத்தை போற்றும் வகையில் மயான தொழிலாளர்களோடு உழைப்பாளர் தின கொண்டாட்டம்!!!!!!!!!!

கோவை மே: 2உலகெங்கும் மே முதல் நாளை உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி நேதாஜி…

159 Views

மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள் காலை திடீர் ஆய்வு

திருப்பூர் மே.2உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் .கிறிஸ்து ராஜ்…

171 Views

மதுரை மீனாட்சியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ 1 கோடி பெறப்பட்டது.

மதுரை மே 2, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் / செயல்…

149 Views

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் மே 1 உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது.

மதுரை மே 2, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் மே…

137 Views

குடிமைப் பொருள் வழங்கல், குற்ற புலனாய்வுத்துறை சார்பில் ரேஷன் அரிசி கடத்தல்குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு

கோயமுத்தூர், மே 2, கோயமுத்தூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார்…

196 Views

தென்காசி மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது

தென்காசி, மே - 02, தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ள…

160 Views

திண்டுக்கல் மாநகர கிழக்குப் பகுதி தி.மு.க சார்பில்பொதுமக்களுக்கு நீர், மோர் பந்தல் திறப்பு.

திண்டுக்கல், மே:02 திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டு…

141 Views