மழை நீர் வடிகால்களை தூர் வாருங்கள்: அதிகாரிகளுக்கு (பொ)மேயர் உத்தரவு
நாகர்கோவில், மே 16 - நாகர்கோவில் மாநகராட்சி 43வது வார்டுக்கு உட்பட்ட மறவன் குடியிருப்பு பகுதியில்…
நாகர்கோவில் நகைக்கடை கொள்ளையில் 2 பேர் கைது: மேலும் 3 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்
நாகர்கோவில், மே 15 - நாகர்கோவில் அருகே உள்ள என் ஜி ஓ காலனி, மணிக்கெட்டி…
தருமபுரி அதிமுக புதிய மாவட்ட செயலாளர்களுக்கு உற்சாக வரவேற்பு
தருமபுரி, மே 15 - தருமபுரி மாவட்டத்திற்கு புதிதாக இரண்டு மாவட்ட செயலாளர்களை அதிமுக பொதுச்செயலாளர்…
கோவை விமான நிலையத்தில் தவெக எம்.எல்.ஏ சுகுமார் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் செய்தியாளர் சந்திப்பு
கோவை, மே 15 - கோவை சூலூர் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழகம் எம்.எல்.ஏ…
சாலை விபத்தில் சிக்கிய குலசேகரம் பகுதி சட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு
மார்த்தாண்டம், மே 15 - குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் குலசேகரம்…
தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட கிராமப்புற தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
தருமபுரி, மே 15 - தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு…
பளுகல் அருகே ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
மார்த்தாண்டம், மே 15 - பளுகல் அருகே உள்ள இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் சத்திய தாஸ்…
கிருஷ்ணகிரியில் இயற்கை இடர்பாடுகளை தடுக்க ஏதுவாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரி, மே 15 - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர்…
நாகர்கோவிலில் வீட்டில் சடலமாக நீதிமன்ற ஊழியர் மீட்பு
நாகர்கோவில், மே 15 - நாகர்கோவில் நாகராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (60). குழித்துறை…
