ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம்
செந்துறை முதல் நிலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் "கலைஞரின் கனவு…
மதுரையில் கைதியிடம் லஞ்சம் பெற்ற சிறை காவலர் பணியிடை நீக்கம்
மதுரை ஜூன் 27, மதுரையில் கைதியிடம் லஞ்சம் பெற்ற சிறை காவலர் பணியிடை நீக்கம் மதுரை மத்திய சிறையில்…
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
கன்னியாகுமரி ஜூன் 27 கன்னியாகுமரியில் காவல் நிலையத்திற்கு அருகாமையில் 35 ஆண்டுகளாக ஆட்டோ நிறுத்த நிலையம் இருந்த…
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
தேனி தேனி மாவட்டம், உலக போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு…
தேவாலய பணியாளர்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
நாகர்கோவில், ஜூன் 27 குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ…
மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பார்வையிட்டார்
மதுரை ஜூன் 27, மதுரை மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரின் திட்டத்தின் கீழ் மதுரை சம்மட்டிபுரம்…
மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உள்ள 62 மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி, முன்னுதாரணமாக…
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
நாகர்கோவில் ஜூன் 27 கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள்…
உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு
மதுரை ஜூன் 27, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு…
