நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்: எம்.பி தொடங்கி வைத்தார்
நாகர்கோவில், ஜூலை 20 - ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பல்வேறு…
நாகர்கோவில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு
நாகர்கோவில், ஜூலை 20 - நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி…
மேகதாது அணை கட்டுவதை மத்திய, மாநில தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி கைகளில் கருகிய பயிர்களுடன் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, ஜூலை 20 - கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் விவசாயிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கமும்…
கன்னியாகுமரி கடலில் திடீர் நீர்மட்டம் தாழ்வு: இரண்டரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் படகுகள் இயக்கம்
கன்னியாகுமரி, ஜூலை 20 - பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா…
நாகர்கோவில் சிறையில் வியாபாரி கொலை சம்பவம்: கைதான 8 கைதிகள் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்
நாகர்கோவில், ஜூலை 20 - சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (33)…
பட்டியலின மக்கள் வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தி முதியவர் ஒருவரை காயப்படுத்திய சம்பவத்தில் மூவர் கைது
மதுரை, ஜூலை 20 - மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே காயம்பட்டி கிராமத்தில் அதிகாலை வாக்குவாதம்…
மதுரையில் பத்திரப்பதிவுத்துறை முன்னாள் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர் சந்திப்பு
மதுரை, ஜூலை 20 - மதுரை அய்யர்பங்களா பகுதியில் உள்ள திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில்…
தாயுமானவர் திட்டத்தை மறு பரிசீலனை வேண்டும்: முதலமைச்சருக்கு கோரிக்கை
ஈரோடு, ஜூலை 20 - தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு…
மின்வாரியத்திலுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்!!!
திருப்பூர், ஜூலை 20 - மின்வாரியத்திலுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்…
