மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி
திங்கள்சந்தை, ஜன-28 மாடத்தட்டு விளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…
நர்சிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் திடீர் மயக்கம்
கருங்கல் ஜன 28 கருங்கல் அருகே நடுத்தேரி பகுதியில் பெத்லகேம் நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது.இங்கு 120 மாணவிகள்…
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாகர்கோவில் ஜன 28 கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில்,…
மதுபோதையில் ஓட்டி வரப்பட்ட வாகனங்கள்
நாகர்கோவில் ஜன 28, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்ட முழுவதும் போலீசார்…
அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத் திருவிழா தேரோட்டம்
தென்தாமரைகுளம் :ஜன.28.சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.தைத்திருவிழாசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை ப்பதியில்…
106 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி
சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தா. கிறிஸ்துராஜ் தேசியக் கொடியை…
18 – ஆவது மாநில மாநாடு, பேரணி
தருமபுரியில் அனைத்திந்திய இளைஞர் பெருமனறத்தின் தமிழ்நாடு 18 - ஆவது மாநில மாநாடு, பேரணி தருமபுரியில் நடைபெற்றது…
கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்கப் போராட்டம்
பரமக்குடி, ஜன. 28: நிரந்தர பணி மற்றும் யுஜிசி சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பரமக்குடி…
76 சுதந்திர போராட்ட வீரர்களாக மாறுவேடமிட்டு சாதனை
மதுரை ரயில்வே ஊழியர் குழந்தைகள் 76 சுதந்திர போராட்ட வீரர்களாக மாறுவேடமிட்டு சாதனை. மதுரை ரயில்வே ஊழியர்களின்…
