போக்குவரத்து போலீசாரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
மார்த்தாண்டம், ஜன-29 சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மார்த்தாண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி…
கடையாலுமூடு அருகே வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
அருமனை, ஜன- 29 கடையாலுமூடு அருகே ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். நகை கடையில் இரவு காவலாளியாக…
வெள்ளிச்சந்தை அருகே டியூஷன் ஆசிரியரை தாக்கிய பெண் கைது
குளச்சல், ஜன-29 வெள்ளிசந்தை அடுத்த வேம்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகப்பெருமாள் மகன் கண்ணன் (42). டியூஷன் ஆசிரியர்.…
கொல்லங்கோடு அருகே மாணவி பலாத்காரம்
குளச்சல், ஜன- 29 வள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெர்லின் (21). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பத்தாம் வகுப்பு…
தலக்குளத்தின் கரை பகுதியில் பனைமரங்கள் எரிப்பு
தென் தாமரை குளம் ஜன 29 தலக்குளத்தின் கரை பகுதியில் உள்ள பனை மரங்களை தீவைத்து எரித்த…
கழிவறை கட்டியதில் ஊழல் கண்டித்து ஆர்பாட்டம்
ஊட்டி. ஜன. 29.நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி தாலுக்கா மற்றும் பந்தலூர் தாலுக்கா அரசுப ள்ளிகளில் கழிப்பறை…
டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் வெற்றி பெற ஆயத்த கூட்டம்
நாகர்கோவில் ஜன 29 குமரிமாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் சென்னையில் பிப்ரவரி11 அன்று நடைபெற உள்ள காத்திருப்பு போராட்டத்திற்கான…
தேசிய சாலை பாதுகாப்பு விழா
ஜனவரி 29 தேசிய சாலை பாதுகாப்பு விழா திருப்பூர் மாவட்டம் அவிநாசி உட்கோட்டம் பொருமாநல்லூர் போக்குவரத்து காவல்,…
வி. சி. கண்ணப்பன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம்காளையார்கோவில் ஒன்றியம் கொல்லங்குடியில் அமைந்துள்ள அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கோவில் வளாகத்தில் ரூபாய் 3.50…
