அமீபிக் மூளைக்காய்ச்சல்; மாசடைந்த நீரில் குளிக்க வேண்டாம்; கலெக்டர் வேண்டுகோள்
நாகர்கோவில், நவம்பர் 19 - குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அமீபிக்…
கோட்டார் – செட்டிகுளம் சாலையில் மழை நீர் வடிகால் பணி; சவேரியார் கோயில் திருவிழாவிற்கு முன்பு முடிக்க உத்தரவு
நாகர்கோவில், நவம்பர் 19 - நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சாலைகளின் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்லும்…
மத்திய பாஜ அரசு மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து குழித்துறை கழுவந்திட்டையில் காங். சார்பில் உண்ணாவிரத போராட்டம்
மார்த்தாண்டம், நவ. 18 - மத்திய பாஜ அரசு மற்றும் மத்திய தேர்தல் ஆணயத்தையும் கண்டித்து…
குழித்துறை நகராட்சி ஆணையாளரின் நெருக்கடி; நகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி
மார்த்தாண்டம், நவ. 18 - குழித்துறை நகராட்சி ஆணையாளர் கொடுத்த பணிச்சுமை நெருக்கடி காரணமாக அலுவலக…
செங்கல் ஸ்ரீ சிவபார்வதி கோயிலில் ஐயப்ப பக்தர் தங்கி ஓய்வு எடுப்பதற்கான முகாம்
களியக்காவிளை, நவ. 18 - செங்கல் ஸ்ரீ சிவபார்வதி கோயிலில் ஐயப்ப பக்தர் தங்கி ஓய்வு…
மார்த்தாண்டம் அருகே ஆட்டோ டிரைவர் குளத்தில் மூழ்கி பரிதாப பலி
மார்த்தாண்டம், நவ. 18 - மார்த்தாண்டம் நட்டாலம் படிச்சவிளையை சேர்ந்தவர் பிலிப்போஸ் மகன் அனீஷ் குமார்(33),…
நூற்றுக்கு மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கேரளா கொள்ளையனை கைது செய்த குமரி தனி படை போலீசார்
மார்த்தாண்டம், நவ. 18 - கேரளா மாநிலம் ஆரிய நாடு பகுதியைச் சேர்ந்தவர் விஜூ (46).…
மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமியின் பணியை பாராட்டி எஸ் பி ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்
மார்த்தாண்டம், நவ. 18 - கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மாவட்ட அளவில்…
குமரியில் பொய்கை அணை பாசனத்திற்கு திறப்பு; மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்
நாகர்கோவில், நவ. 18 - ஆரல்வாய்மொழி பகுதியில் பொய்கை அணை உள்ளது. இந்த அணையின் மேட்டு…
