குமரியில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வசூல்: மின்வாரிய பெண் அதிகாரி மீது புகார்
நாகர்கோவில், பிப். 18 - நாகர்கோவில் கட்டையன்விளை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக ஜீவா என்ற…
குளச்சல் துறைமுகப் பகுதியில் 4 பைபர் நாட்டு படகுகளில் தீ: தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
குளச்சல், பிப். 18 - குளச்சல் துறைமுகம் அருகே உள்ள தூண்டில் வளைவு பகுதியில் ஏராளமான…
மீன்பிடிக்க சென்ற இரவிபுத்தன்துறை மீனவர் ஆழ்கடலில் மாயம்
நித்திரவிளை, பிப். 18 - நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறை பகுதியை சார்ந்தவர் ஆன்றணி ராஜ். இவருக்கு…
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா முதலிடம்: நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளரை போட்டியிட செய்து தட்டி தூக்க போகும் அறிவாலயம் உற்சாகத்தில் தொண்டர்கள்
நாகர்கோவில், பிப்ரவரி 18 - நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் யார்? என்ற கழக…
களியக்காவிளை அருகே இறந்து கிடந்த வாலிபர் வட மாநிலத்தை சார்ந்தவர்: உறவினர்களிடம் சடலம் ஒப்படைப்பு
களியக்காவிளை, பிப். 17 - களியக்காவிளை அருகே கைதக்குழி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்…
குமரி வனத்துறை சார்பில் நிலம் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
நாகர்கோவில், பிப். 17 - கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர்…
மீனவ இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 50 அம்ச தேர்தல் அறிக்கை தேங்காப்பட்டணத்தில் வைத்து வெளியிட்டனர்
நாகர்கோவில், பிப். 17 - கன்னியாகுமரி மாவட்ட மீனவ மீனவ இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மீனவர்களின்…
புதுக்கடை அருகே பூட்டி இருந்த வீட்டை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு: போலீசார் வழக்கு
புதுக்கடை, பிப். 17 - புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வன்சன். இவர் வெளிநாட்டில்…
புதுக்கடை அருகே வீட்டில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
புதுக்கடை, பிப். 17 - புதுக்கடை அருகே தோட்டவாரம் பகுதியை சேர்ந்தவர் குஞ்சன் (85). இவர்…
