குமரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா: குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்றது
மார்த்தாண்டம், ஜன. 6 - குமரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊர் மோடி…
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
நாகர்கோவில், ஜன. 5 - குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்…
பாண்டிச்சேரியில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் குமரி ஆசிரியை பதக்கம் வென்றார்
கன்னியாகுமரி, ஜன. 5 - பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பாண்டிச்சேரியில்…
நாகர்கோவிலில் டாஸ்மாக் கடைகள் அருகே விதிமுறை மீறி பார் நடத்திய 5 பேர் மீது வழக்கு
நாகர்கோவில், ஜன. 5 - குமரி மாவட்டத்தில் மொத்தம் 110 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.…
நாகராஜா கோவில் தெப்ப குளத்தில் இறந்து கிடந்தவர் டைல்ஸ் தொழிலாளி
நாகர்கோவில், ஜன. 5 - நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தெப்ப குளத்தில் நேற்று…
அஞ்சல் சேவைகளை மேம்படுத்த கிளை அஞ்சலகங்கள் தலைமை அஞ்சலகத்துடன் இணைப்பு: கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு
நாகர்கோவில், ஜன. 05 - அஞ்சலகங்களின் இணைப்பு தொடர்பாக கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியுள்ளதாவது…
வெனிசுலா அதிபர் கைது: கருங்கலில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்
கருங்கல், ஜன. 5 - தென் அமெரிக்காவில் சோசலிச பாதையில் ஆட்சி நடத்தும் நாடான வெனிசுலாவின்…
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த விவகாரம்: வழக்கை மறு விசாரணை செய்ய கேட்டு நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் பெண் மனு
நாகர்கோவில், ஜன. 05 - கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் கன்னி சுதா என்ற…
தக்கலை ஷெய்கு பீர் முகமது சாகிபு ஒலியுல்லா தர்கா ஆண்டு பெருவிழா: விடிய விடிய ஞான புகழ்ச்சி பாடல் நடைபெற்றது
தக்கலை, ஜன. 5 - குமரி மாவட்டம் தக்கலையை அடுத்துள்ள மேட்டுக்கடையில் சில காலங்கள் வாழ்ந்து,…
