அஞ்சுகிராமம் அருகே டிரான்ஸ்பார்மரில் மோதி செல்போன் கடை அதிபர் சாவு.
அஞ்சுகிராமம் மே 25 குமரிமாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள ஜேம்ஸ்டவுணைச் சேர்ந்தவர் ஜாய்சிங் மகன் சாமுவேல் 38. இவருக்கு…
அழகப்பபுரத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி வாலிபர் சாவு. சிறுவன் படுகாயம்
அஞ்சுகிராமம் மே 24 குமரி மாவட்டம் அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஞானசற்குண மணி மகன் டோனிகிட் 33. இவருக்கு…
தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சாலைகளில் நடைமுறைப்படுத்தி வரும் நாகர்கோவில் மாநகராட்சி: பொதுமக்கள் குற்றச்சாட்டு
நாகர்கோவில் மே 24 குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நாகர்கோவில் மாநகராட்சிக்கு…
106 நபர்கள் பங்கேற்ற கராத்தே மாபெரும் உலக சாதனை
கன்னியாகுமரி மே 23 கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை கிறிஸ்துராஜபுரம் ஜெய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாபெரும்…
அஞ்சல் துறையால் வழங்கப்படும் “அஞ்சலக அடையாள அட்டையை ” பெற்று பயன்படுத்திக் கொள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு
நாகர்கோவில் மே 23 குமரி மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் அஞ்சல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஞ்சலக…
கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழா தேரோட்டம்
கன்னியாகுமரி மே 23 கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட…
குளச்சல் நகராட்சி துப்புரவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி மே 23 கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சாஸ்தான்கரை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார்(53). இவர் நகராட்சியில் துப்புரவு…
வைகாசி விசாகத் பெருந்திருவிழா
கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்ட திருவிழாவினை…
காளி ஊட்டு விழாவை முன்னிட்டு மஹா அன்னதானம்
நாகர்கோவில் மே 23 தெரிசனங்கோப்பு அருள்மிகு ஸ்ரீதர நங்கை அம்மன் சாஸ்தா திருக்கோவில் காளி ஊட்டு…