தக்கலையில் டாரஸ் லாரி மீது சொகுசு கார் மோதி 11 பேர் காயம்
தக்கலை, செப். 30 - குழித்துறை அருகே உள்ள திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மகேஷ். கடந்த…
மலைவாழ் மக்களுக்கு மின்னணு பழங்குடியினர் நல வாரிய அட்டை கலெக்டர் வழங்கினார்
மார்த்தாண்டம், செப். 29 - விளவங்கோடு வட்டம் கடையால் பேரூராட்சிக்குட்பட்ட முத்தன்கரை மலைப்பகுதியில் மலைவாழ் பழங்குடியின…
குலசேகரம் நவீன பஸ் நிலையம் பணிகளை அமைச்சர் துவக்கினார்
மார்த்தாண்டம், செப். 29 - குமரி மாவட்டம் குலசேகரத்தில் தும்பகோடு பகுதியில் பஸ் நிலையம் செயல்பட்டு…
கருங்கலில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்; எம்எல்ஏ பங்கேற்பு
கருங்கல், செப். 29 - மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் அம்பலப்படுத்திய, இந்திய தேர்தல்…
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித திரேசா ஆலய விழா துவக்கம்
திங்கள்சந்தை, செப். 29 - கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 102-வது ஆண்டு…
குழந்தைகளை குறிவைக்கும் ‘கவாசாகி வைரஸ்’ ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உயர்தர சிறப்பு சிகிச்சை
நாகர்கோவில், செப். 29 - கவாசாகி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி…
ஏழை எளிய மக்களுக்கு உதவிட பவுண்டேஷன் தொடக்கம்
கன்னியாகுமரி, செப். 27 - கன்னியாகுமரி மாவட்டம் இனயம் இனியா நகரில் அனைத்து சமுதாய ஏழை…
எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு ராஜேஷ் குமார் எம்எல்ஏ கடும் கண்டனம்
மார்த்தாண்டம், செப்.28- தமிழ்நாடுசட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் செ. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்…
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி
சுசீந்திரம், செப். 27 - சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் தூர்வார பொதுமக்கள் கோரிக்கை…
