‘மைஸ்த்’ 100வது ஆண்டு சர்வதேச மாநாடு: 19ம் தேதி நாகர்கோவிலில் இருந்து பிரச்சார பயணம் துவங்குகிறது
நாகர்கோவில், டிச. 17 - ஸமஸ்த பஹ்ரைன் தலைவர் அஸ்ஸெய்யிது ஃபக்ருத்தீன் கோயா தங்ஙள் இன்று…
களியக்காவிளை அருகே கோவில் வராந்தாவில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
களியக்காவிளை, டிச. 17 - கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரிக்ககம் கடகம் பள்ளி பகுதியை…
கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு ரயில்வே கோட்டம்: மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி மனு
நாகர்கோவில், டிச. 17 - புதிய ரயில்கள், ரயில் நிறுத்தங்கள், ரயில் நீட்டிப்பு, உட்கட்டமைப்பு வசதிகள்,…
பிரதமர்- முதலமைச்சர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; குமரி வாலிபர் அதிரடி கைது
பூதப்பாண்டி, டிசம்பர் 17 - நாகர்கோவில் அருகே விசுவாசபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்று…
களியக்காவிளைவில் மொழிப்போர் தியாகி அ.சிதம்பர நாதன் திருவுருவ சிலைக்கு மரியாதை
களியக்காவிளை, டிச. 17 - களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன்…
நீர் மேலாண்மை கூட்டங்கள் நடத்தும் விவகாரம்; கலெக்டர் உத்தரவை நீர்த்துப்போக செய்யும் அதிகாரிகள்; பாசன துறை கோரிக்கை
நாகர்கோவில், டிச.18- குமரி மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகளின் நீண்ட நாள் கோரிக்கை காரணமாகவும்,…
தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
நாகர்கோவில், டிச. 17 - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின்…
தொழில்முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாம்
களியக்காவிளை, டிச. 16 - மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில்முனைவோருக்கான இரண்டாம் கட்ட…
அகஸ்தீஸ்வரம் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
தென்தாமரைகுளம், டிச. 16 - பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டம் 25வது ஆண்டு…
