காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துமாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
அரியலூர்,மே:24 அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும்…
செந்துறை அருகே மின்சாரம் தாக்கி 11 குரங்குகள் பலி
அரியலூர், மே:24 அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த முள்ளுக்குறிச்சி கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் 11 குரங்குகள் பலியான…
நடைப்பாதை வியாபாரிகளுக்கு நிழல்குடைகள்
அரியலூர், மே 22: அரியலூர் மாவட்டம், செந்துறையிலுள்ள நடைப்பாதை வியாபாரிகள் செந்துறை அண்ணாநகர் பகுதியில் ரோட்டோரம் உள்ள…
குழந்தைகள் பெண்கள் எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர், மே,23 அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் செந்துறை ஊராட்சியில் புது காலனி பகுதியில் செந்துறை நீதித்துறை …
தமிழ் பேரரசு கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் மக்கள் காவலர் முடிமன்னன் விடுத்துள்ள அறிக்கை
அரியலூர், மே:23அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிலப்பனூர் அருகில் ஆனை வாரி ஓடையும் வெள்ளாறூம் சந்திக்கின்ற…
செந்துறை அருகே சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்
அரியலூர், மே 22: அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்திலுள்ள செல்லியம்மன் கோயிலில் அருள்பாலித்து கொண்டிருக்கும்…
சிமெண்ட் ஆலைகளால் சுரங்கத்தில் உறிஞ்சி எடுக்கப்படும் நீர்
அரியலூர், மே:22 அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுக்கா, ஆலத்தியூர், முள்ளுக்குறிச்சி, தெத்தேரிக்கு இடைபட்ட பகுதியில் காலாவதியாகி கைவிடபட்ட…
அரியலூர் நகரில் முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுத் தினம் அனுசரிப்பு
அரியலூர், மே: 22 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுத் தினத்தையொட்டி அரியலூரில் அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சி…
2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஐயாயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு
அரியலூர், மே:22 அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ஆசிரியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞர்களுக்கு தலா 2…