Latest மாவட்டம் News

கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: தனி துணை ஆட்சியர் அபிநயா உறுதி

கிருஷ்ணகிரி, ஜூன் 12 - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர், தளி, அஞ்செட்டி, டேன்கனிக்கோட்டை,…

5 Views

ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா என பொதுமக்கள் ஆவேசம்!!

திருப்பூர், ஜூன் 12 - திருப்பூர் மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட அங்கேரிபாளையம், திருவள்ளுவர் நகர்,…

7 Views

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

நாகர்கோவில், ஜூன் 12 - நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட தெங்கம்புதூர், செம்மாங்குளம், வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று…

5 Views

கைத்தறி இரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ஈரோடு, ஜூன் 12 - ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:…

3 Views

மொடக்குறிச்சி பகுதிகளில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள்

ஈரோடு, ஜூன் 12 - ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரச்சலூர், பத்தயம்பாளையம், வடுகப்பட்டி,…

2 Views

மண்டைக்காடு அருகே 10 மாத கைக்குழந்தை திடீர் சாவு: அதிகாரிகள் ஆய்வு

குளச்சல், ஜூன் 12 - மண்டைக்காடு அருகே கோவிலான் விளையை சேர்ந்தவர் ரெதீஷ் (37). எலக்ட்ரீசியன்.…

4 Views

பளுகல் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்

மார்த்தாண்டம், ஜூன் 12 - பளுகல் அருகே கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் லால்கிருஷ்ணன் (28). இவரது…

2 Views

அருமனை அருகே மலை கிராமத்தில் மீண்டும் புகுந்த யானை கூட்டம்: பழங்குடி மக்கள் அச்சம்

மார்த்தாண்டம், ஜூன் 12 - அருமனை அருகே ஒருநூறாம்வயல், வண்ணாத்தி பாறை பகுதிகளில் அதிக அளவில்…

6 Views

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவுக்கு தமிழ் தேசிய பேரியக்கம் வீரவணக்கம்

தஞ்சாவூர், ஜூன் 12 - தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே திரைப்பட இயக்குனரும், தமிழர்…

1 View