களியக்காவிளை அருகே ரேஷன் கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்; 3 பேர் மீது வழக்கு
களியக்காவிளை, டிச. 9 - மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் (43). ரேஷன் கடை…
அருமனை அருகே ராணுவ வீரரின் வீடு சூறையாடிய ரவுடி கும்பல்
மார்த்தாண்டம், டிச. 9 - அருமனை அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (35). ராணுவ…
கயத்தாறு அருகே 700 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்
தூத்துக்குடி, டிசம்பர் 9 - கயத்தாறு அருகே உள்ள சுங்கச்சாவடியில் காவல் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார்…
களியக்காவிளை அருகே பூட்டிய வீட்டை உடைத்து திருட முயன்ற கொள்ளையன் கைது
களியக்காவிளை, டிச. 9 - குழித்துறை கல்லுகட்டி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் நாயர் (64). இவர்…
போச்சம்பள்ளி அருகே விவசாய தோட்டத்தில் 10 நீளம் உள்ள மலைப்பாம்பு; லாவமாக பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர்
கிருஷ்ணகிரி, டிச. 9 - கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள மருதேரி கிராமத்தில் உள்ள சரவணன்…
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஐடிஐ; பள்ளி கல்வித்துறை திட்டம்
நாகர்கோவில், டிசம்பர் 9 - அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் நிறுவ…
நித்திரவிளை அருகே தீயில் கருகி மனைவி உயிரிழப்பு; வாலிபரிடம் சிக்கிய நகை பணத்தை மீட்டுத் தர தொழிலாளி கோரிக்கை
மார்த்தாண்டம், டிச. 9 - நித்திரவிளை அருகே விரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (46). வெளிநாட்டில்…
இ-பில்லிங் முறை ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிலக்கோட்டை வட்டார வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்
நிலக்கோட்டை, டிச. 9 - திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வட்டார வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் இளங்கோவன்…
பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்க தீவிர நடவடிக்கை
ஈரோடு, டிச. 9 - தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்…
