வேதாந்தா அகாடமி மேல்நிலைப் பள்ளி 13 ஆம் ஆண்டு விழா!!
பிப்:5 திருப்பூர் ஊத்துக்குளியில் உள்ள வேதாந்தா அகாடமி மேல்நிலைப்பள்ளி 13வது ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.விழாவில் சிறப்பு…
திருக்குர்ஆனை கையால் எழுதி சாதனை படைத்துள்ள 58 வயது நபர்!!
பிப்:2 திருப்பூர் காங்கேயம் சாலையைச் சேர்ந்தவர் அக்பர் இவர் ஏழாம் வகுப்பு வரை படித்து உள்ளார். சிறுவயதிலேயே…
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டும் பணி
திருப்பூர் மாவட்டம்பிப்:1 காங்கேயம் நகராட்சிகுட்பட்ட பகுதியில் ரூ.83.50 இலட்சம் மதிப்பீட்டில் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்…
திருப்பூர் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு!
திருப்பூர்பிப்:1 மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில்…
94,372 ஏக்கர் பாசனம்பெரும் தண்ணீரை திறந்து வைத்தார்கள்
ஜன:31 தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி…
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
ஜன:31திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி அனைத்துறை அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத,…
தேசிய சாலை பாதுகாப்பு விழா
ஜனவரி 29 தேசிய சாலை பாதுகாப்பு விழா திருப்பூர் மாவட்டம் அவிநாசி உட்கோட்டம் பொருமாநல்லூர் போக்குவரத்து காவல்,…
106 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி
சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தா. கிறிஸ்துராஜ் தேசியக் கொடியை…
அரசு உயர்நிலை பள்ளியில் குடியரசு தின விழா கொடியேற்றம்.
ஜன:28திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் சங்கராமநல்லூர் பேரூராட்சி குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின…
